உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மீன் வியாபாரி கொலை வழக்கில் 5 பேர் கைது

மீன் வியாபாரி கொலை வழக்கில் 5 பேர் கைது

பெரும்பாக்கம், பெரும்பாக்கம், எழில் நகர் 41வது பிளாக்கைச் சேர்ந்தவர் கலைவாணன், 25; மீன் வியாபாரி. கடந்த 18ம் தேதி இரவு தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டார். பெரும்பாக்கம் போலீசார் விசாரித்தனர்.இதில், கலைவாணன் மீது ஏழு வழக்குகள் உள்ளதும், சமீபத்தில் அதே பகுதியைச் சேர்ந்த சரளா, 56, என்பவருடன் தகராறு ஏற்பட்டதும் தெரியவந்தது. அவர் உறவினர், நண்பர்கள் உதவியுடன் கலைவாணனை கொலை செய்தது தெரியவந்தது.தலைமறைவாக இருந்த சரளா, அவரது மகன் வசந்த், 21, கலைவாணி, 30, தமிழரசன், 30, அருண், 22, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை