உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாடு முட்டி சிறுமி காயம்

மாடு முட்டி சிறுமி காயம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அஷ்ட புஜ பெருமாள் கோவில் பின் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது 4 வயது மகள், நேற்று காலை 8:00 மணி அளவில், வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார்.அப்போது, மாடு முட்டியது. குழந்தையை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. காஞ்சிபுரம் நகரில் சுற்றித்திரியும் மாடுகளால், உயிர் பலி அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ