உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கத்தி முனையில் பெண்ணிடம் செயின் பறிப்பு

கத்தி முனையில் பெண்ணிடம் செயின் பறிப்பு

தாம்பரம்,மேற்கு தாம்பரம், கடப்பேரியை சேர்ந்தவர் சுமதி, 40. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, கடப்பேரி, ஜவஹர் மருத்துவமனை அருகே நடந்து சென்றார். அப்போது, இருசக்கரவாகனத்தில் வந்த இரண்டு பேர், சுமதியைவழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, நான்கு சவரன் செயினை அறுத்து தப்பினர்.இச்சம்பவம் குறித்து, தாம்பரம் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ