உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பூந்தமல்லி நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு

பூந்தமல்லி நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு

பூந்தமல்லி : தரம் உயர்த்தப்பட்ட பூந்தமல்லி நகராட்சி கமிஷனராக, கிருஷ்ணமூர்த்தி பொறுப்பேற்றார். பூந்தமல்லி மூன்றாம் நிலை நகராட்சியை, முதல் நிலை நகராட்சியாக அரசு தரம் உயர்த்தியது. பூந்தமல்லி நகராட்சியில், öŒயல் அலுவலருக்குப் பதில், கமிஷனர் பதவி உருவாக்கப்பட்டது. பூந்தமல்லி நகராட்சி முதல் கமிஷனராக கிருஷ்ணமூர்த்தியை அரசு நியமித்தது. இவர், கடந்த 23ம் தேதி பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை