உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 17 வயது சிறுமியை சீண்டியவர் போக்சோ வில் கைது

17 வயது சிறுமியை சீண்டியவர் போக்சோ வில் கைது

கொளத்துார் பெரியார் நகர் பேருந்து நிலையத்தில் இருந்த 17 வயது சிறுமியை, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ரவிசந்திரன், 30, என்பவர் சீண்டியுள்ளார். அவரை 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை