மேலும் செய்திகள்
வீட்டில் இறந்து கிடந்த டிராவல்ஸ் உரிமையாளர்
4 hour(s) ago
ரயிலில் தவறவிட்ட 4 சவரன் செயின் மீட்பு
4 hour(s) ago
முதல்வர் கான்வாய் எதிரே புகுந்த வாலிபரால் பரபரப்பு
4 hour(s) ago
முறிந்து விழுந்த மரம்: வாகனங்கள் சேதம்
4 hour(s) ago
குன்றத்துார் அருகே படப்பை அடுத்த ஆரம்பாக்கம் பிரதான சாலை, சுபஸ்ரீ நகரைச் சேர்ந்தவர் சிராஜுதின் சம்சுதீன், 35; தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று காலை வீட்டை பூட்டி, மனைவியுடன் வேலைக்கு சென்றார். மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 4 கிராம் தங்க நகை, 29 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்த புகாரை அடுத்து, படப்பை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago