உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வல்லுாரில் மின் உற்பத்தி பாதிப்பு

வல்லுாரில் மின் உற்பத்தி பாதிப்பு

சென்னை, திருவள்ளூர் மாவட்டம், வல்லுாரில், தேசிய அனல் மின் கழகம் மற்றும் மின் வாரியத்திற்கு, கூட்டு அனல் மின் நிலையம் உள்ளது. அங்கு தலா, 500 மெகா வாட் திறனில், மூன்று அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. வல்லுார் முதல் அலகில் பராமரிப்பு பணிக்காக, நேற்று முன்தினம் இரவு முதல், மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை