வாசகர்கள் கருத்துகள் ( 2 )
பட்டா லேகியம். படாட்டா பாக்கியம். இந்தியாவில் எதுவும் பாதுகாப்பில்லை. எல்லாமே ச்சீப்பா, இலவசமா கிடைக்கணும்கற பேராசை. ஒருவேலை செத்தா அம்பது லட்சமும், அரசு வேலையும் கேப்பாங்க.
இதே போல் குமரி மாவட்டம் அழகியபாண்டிபுரம் மின்சார அலுவலகத்தில் புகார் செய்தும் குயத்தியரறை என்ற கிராமத்தில் புகார் அளித்து, மாவட்ட ஆட்சியர் இடம் மனு கொடுத்தும் இன்னும் நடவடிக்கை எடுக்க வில்லை. வீட்டின் சுவரை ஒட்டியே செல்கிறது.