உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வரும் 3ல் மின் குறைதீர் கூட்டம்

வரும் 3ல் மின் குறைதீர் கூட்டம்

சென்னை, மயிலாப்பூர், கே.கே.நகரில் வரும் 3ம் தேதி காலை, 11:00 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடக்கின்றன.கே.கே.நகர்: செயற்பொறியாளர் அலுவலகம், 2வது தளம் 110 கிலோ வோல்ட் திறன் துணை மின் நிலைய வளாகம், கே.கே.நகர் - 78.மயிலாப்பூர்: செயற்பொறியாளர் அலுவலகம், 110 கிலோ வோல்ட் திறன் உடைய வள்ளுவர் கோட்டம் துணை மின் நிலைய வளாகம், எண். 97, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை - 34.மேற்கண்ட இரு இடங்களில் நடக்கும் குறைதீர் கூட்டங்களில், அப்பகுதியில் வசிப்போர் பங்கேற்று மின்சாரம் தொடர்பான குறைகளை மின் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து, பயன்பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை