வாசகர்கள் கருத்துகள் ( 23 )
கண்ணகி நகரில் மின்கம்பி அறுந்து விழுந்தது தெரியாமல் மழை நீரில் கால் வைத்த தூய்மை பணியாளர் பலி ..... 12 வயதில் பெண் குழந்தையும் 10 வயதில் ஆண் குழந்தையும் உள்ளார்கள். வீட்டின் ஒரே சம்பாதிக்கும் நபர் வேறு.....கண்ணகி நகர் 11வது குறுக்கு தெருவில் மின்சார கேபிள்கள் சாலை மேல் செல்வதாகவும் அபாயகரமாக உள்ளதாகவும் அங்கு இருக்கும் மக்கள் பலமுறை மின்சார வாரியத்திற்கு புகார் .ஒரு நடவடிக்கையும் கிடையாது ....இந்த விடியல் ஆட்சியில் இன்னும் மேலும் பல அசம்பாவிதங்கள் நடக்கும் ..மொத்தமும் விடியல் லஞ்ச ஊழல் கள்ள சாராயம் போதை ...
விடியல் ஆட்சியின் லட்சணம் .....கண்ணகி நகரில் மின்கம்பி அறுந்து விழுந்தது தெரியாமல் மழை நீரில் கால் வைத்த தூய்மை பணியாளர் பலி ..... காலையில் வேலைக்கு சென்ற வரலட்சுமி சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் கால் வைத்த போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை....
மும்பை மழையில் இருபத்தைந்து பேருக்கும் மேல் இறந்து விட்டனர் என்று படிக்காத திராவிடனுங்க புரளி .....100 ஆண்டுகள் சாதனை மழையில் மகாராஷ்டிரம் முழுக்க இறந்தவர் எண்ணிக்கை 27.....சென்னையில் ரெண்டு மணி நேரம் பெய்த மழையில் தூய்மை பணியாளர் உயிரிழப்பு .....
சின்ன சின்ன தெருக்களும் மேடு பள்ளங்களென்று தோண்டி தோண்டி மூடி வைத்திருக்கின்றனர். பல இடங்களிலும் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கு எவ்வாறு கஷ்டப்படுகிறார்களென்று கடவுளுக்கு மட்டும்தான் தெரியும். வண்டிகளுக்கு கொடுக்கின்ற மரியாதை நடப்பவர்களுக்கும் மிதி வண்டிகளில் செல்பவர்களுக்கும் இல்லாமல் போய்விட்டது சாமி .
ஒரு அளவுக்கு மேல் மழை பெய்தால் எந்த நகரமாக இருந்தாலும் பாதிப்பு அதிகமாகத் தான் இருக்கும், அதை ஒன்றும் செய்ய முடியாது. கடந்த வாரம் மும்பை மழையில் இருபத்தைந்து பேருக்கும் மேல் இறந்து விட்டனர்.
200க்கு இவ்வளவு தான் முட்டு கொடுக்க முடியும்
சென்னை நகரம் சமதளப் பகுதியாக கொண்டிருப்பதால், மழைநீர் தாழ்வான பகுதிகளில் தேங்கி விடுகிறதாம் . இதற்காக அனைத்து பகுதிகளிலும், மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு உள்ளது....ஆனால், நெடுஞ்சாலை துறையின் மேம்பால பணி, மெட்ரோ ரயில் பணி , அரைகுறையாக விடப்பட்ட வடிகால்வாய் பணிகள், தாழ்வாக தொங்கும் மின் கம்பிகள் என்று ஆயிரம் பிரச்னையாம் .....அனால் ஆயிரம் கோடிகள் திராவிட லஞ்ச ஊழலில் இப்படித்தான் நடக்கும் ...
தற்போதைய சூழலில், கடவுளையும், கடலையும் நம்புவதை தவிர வேறு ஏதும் வழியில்லை என, உயர் அதிகாரிகள், மேயர் முன்னிலையில் புலம்பி தீர்த்துள்ளனராம் ....இவனுங்களுக்கு லட்சணக்கில் சம்பளம் , கோடிக்கணக்கில் கிம்பளம் ....இப்படி வெட்கம் கெட்டு புலம்புவதற்கு பதில் ராஜினாமா செய்து விட்டு மானத்தோடு வாழலாம் ...ஆனால் அது இவனுங்களுக்கு எப்போதும் இருந்தது கிடையாது ..
மும்பை நகரில் மட்டும் 8 மணிநேரத்தில் 177 மிமீ மழை... இதன்மூலம் 100 ஆண்டுகள் சாதனை முறியடிக்கப்பட்டு உள்ளது.. ஆனால் இரெண்டு நாட்களில் மும்பை சகஜ நிலைமைக்கு திரும்பும் ....இதுவே விடியல் ஆட்சி செய்யும் சென்னையில் இப்படி மழை பெய்தால் மீண்டும் ரோட்டில் நடமாடவே ஒரு மாதம் ஆகும் .... அதற்குள் சாலை குழி விபத்தில் அல்லது ரோடு பள்ளத்தில் மின்சாரம் கசிந்து 10 பேர் இறந்திருப்பார் ..நேற்று பெய்த மழைக்கே சென்னை நகரம் வெள்ளக்காடு ..இது வரலாறு காணாத மழை ஒன்றும் செய்ய முடியாது என்று இதுக்கு மூட்டு கொடுத்தார்....
தமிழகத்தில் என்றால் அரசு மீது குறை டில்லி மும்பை என்றால் தீடிர் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மற்ற நகரங்களில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்படவில்லை .சென்னை நகரில் இருக்கும் ஏரிகளின் குரல்வளை நெறிக்கப்பட்டுள்ளது
அதிமுக ஆட்சியில் இளம் விதவைகள் பற்றி பேசிய கனிமொழி இப்போ என்ன சொல்றாங்க ?
மும்பை நகரில் மட்டும் சென்ற வாரம் 8 மணிநேரத்தில் 177 மிமீ மழை... இதன்மூலம் 100 ஆண்டுகள் சாதனை முறியடிக்கப்பட்டு உள்ளது.. ஆனால் இரெண்டு நாட்களில் மும்பை சகஜ நிலைமைக்கு திரும்பும் ..
4000கோடி ஆட்டைய போட்டா கேப்பாங்க
பாஸ் இது ஒன்றிய ஆட்சியின் சதி, தேனும் பாலும் ஓடும் விடியலின் ஆட்சி கண்டு மோடி பொறாமை, 4000 கோடி ல எல்லாம் கட்டி இருக்கு, சென்னை தீயமுகவின் இதய துடிப்பு, அதை நிறுத்த அமிட்ஸ் செய்யும் சதி