மேலும் செய்திகள்
மாங்காடில் வீடு புகுந்து 9 சவரன் கொள்ளை
02-Oct-2024
தரமணி, திருவாரூர், திருத்துறை பூண்டியைச் சேர்ந்தவர் அமுதா, 54. நேற்று, மடிப்பாக்கத்தில் இருந்து திருவான்மியூர் நோக்கி செல்லும் பேருந்தில், குடும்பத்தினருடன் பயணித்தார்.தரமணியில் செல்லும்போது, அமுதாவின் தோள் பையில் இருந்த பர்ஸ் திருடப்பட்டது. அதில், 3 சவரன் நகை இருந்துள்ளது. தரமணி போலீசார் விசாரிக்கின்றனர்.
02-Oct-2024