மீன் வாங்க குவிந்த மக்கள் களைகட்டியது காசிமேடு
காசிமேடு:மீன் வாங்க வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் குவிந்ததால், நேற்று, காசிமேடு சந்தை களைகட்டியது. காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மக்கள் வெள்ளம் அலைமோதுவது வழக்கம். அந்தவகையில் நேற்றும் அதிகாலை முதலே, என, மீன் வாங்க வியாபாரிகள் மற்றும் மக்கள் அலைமோதினர்.