மேலும் செய்திகள்
பாலியல் தொழில் நடத்திய பெண் கைது
27-Sep-2024
வளசரவாக்கம், அவளசரவாக்கம், ராமமூர்த்தி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அங்கு, கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த திலீப், 24 என்பவர் பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது.நேற்று அவரை கைது செய்த போலீசார், அவரிடம் சிக்கியிருந்த இரண்டு பெண்களை மீட்டு அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
27-Sep-2024