உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வழக்கறிஞர்கள் மோதல்: 2 பேர் காயம்

வழக்கறிஞர்கள் மோதல்: 2 பேர் காயம்

சென்னை: சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. நாற்காலிகளை தூக்கி எறிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் 2 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை