வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஆயாவை பிடிக்க துணை கமிஷனர் தலைமையில் அறுபது தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது .ஆங் ...சமூக நீதி அரசு ஹே ... திராவிட மாடல் அரசு ஹே ....
திருட்டு திராவிட கட்சியின் அவலம் மாநிலத்தை நாசம் செய்கிறது ....
இவனுங்க செய்வதை பார்த்தல் அடுத்த தேர்தல்ல நிக்க முடியாது போல
ஹாஹா அரசின் மீதான விமர்சனம் செய்யக்கூடாது என இப்படி மிரட்டுகிறார்கள் போலும் அதெற்காக வயதான பாட்டியை தேடுவதெல்லாம் ஓவர் .சரி அப்படி கிடைத்தால் கைது செய்து அவருக்கு சிறப்பான இலவச மருத்துவ சிகிச்சை அளியுங்கள் அதை தவிர வேறொன்றும் செய்ய முடியாது அவரொன்றும் தப்பி ஓடப்போவதில்லை
as per recent information, that area has been prohibited to paste posters. then how the poster was there?
திமுக பொதுக்கூட்டத்தின் போது காவல் பணி செய்து கொண்டிருந்த பெண் காவலரின் மீது பாலியல் கொடுமை செய்த திமுக உறுப்பினர்களை விருகம்பாக்கம் காவல் நிலையத்தின் உள்ளே புகுந்து காப்பாற்றி வெளியே கொண்டு வந்த திமுக எம் எல் ஏ யார்?
அந்த அளவுக்கு மக்கள் கொதித்து போயிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளாமல் மூதாட்டி மீது புகார் குடுக்குறானாம் MLA. அவங்க எல்லாம் ஒட்டு போட்டதனால தான் நீ MLA உன்னோட தலைவன் முதலமைச்சர். அந்த மூதாட்டி என்ன உங்க தலைவரையே செருப்பால அடிச்ச மாதிரி பேசுறே. எதுக்கு பொது இடத்தில போஸ்ட்டரை ஒட்டுறே. MLA மக்கள் குறைகளை கேட்டு நிவர்திப்படுத்தும் வேலைகளை செய்யாமல் புகார் குடுக்குறானாம். உங்க தலைவருக்கு முத்தம் குடுக்குற மாதிரி ஆட்சியை பண்ணுங்க.
தனி படை அமைத்து 1000 போலீஸ் போட்டு கிழவியை கைது பண்ணுங்க போலீஸ்கார்.
நேர்லே அடிக்கமுடியலே அதுதான் படத்தை பார்த்து அடிக்குது அந்த அம்மா.. உங்களோட ஆட்சி லட்சனம் இப்போ தெரியுதா... என்ன அந்த அம்மாவை புடிச்சு உள்ளே போடுவீங்க.. ஏன்னா ஒன்றும் இல்லாதவங்ககிட்டே தானே உங்களோட அதிகாரம் செயல்படும். மானம் கெட்ட திருட்டுக்கூட்டம்.