வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இறை வழிபாடின்மை, நல்லொழுக்கம் கற்றுத்தர மறுக்கும் பள்ளிகள், பெற்றோர்கள், தீய செயல்களை பாராட்டி போதிக்கும் சினிமா டிவி நிகழ்ச்சிகள், நல்லொழுக்கமில்லா பல அரசியல்வாதிகள், படிக்காமலேயே தேர்வில்லாமலேயே மேல் வகுப்புகளுக்கு அனுப்பப்படும் கோளாறுகள், சாதியில்லா சமத்துவம் என்கிற பொய்த்தனமான போர்வையில் தகுதியற்றவர்களுக்கு பணி, இவை இம்மாதிரி லஞ்சப்பேய்களைத்தான் வளர்க்கும், அவர்களுக்கு ஆதரவும் பாதுகாப்பும் கிடைக்கும்.
Effect of quota
செத்தாக்கூட பணமாக்கி கொண்டாடுகிற கூட்டம்தான் இப்ப அரசாங்கத்துல. . பலர் uniform ஓட இருக்காங்க. மத்தவங்களுக்கு இல்ல, அவ்வளவுதான் வித்யாசம். பிறப்பும் இறப்பும் இப்ப பண packages வழியில்தான் நாடு
போலீஸ்கர் அவன் வாயிலியே மிதிங்க..
லஞ்சம் வாங்கியதில் ஒருநாளாவது தன் பிள்ளைகளுக்கு ஏதும் செய்து இருப்பாய். பிள்ளைகளை நீங்கள் தான் பெற்றீர்கள் எனில் உங்கள் சுய சம்பாத்தியத்தில் வாங்கி கொடுங்கள்.
இவர் மீது நடவடிக்கை எடுத்ததாக செய்தி வருகிறது. மறுநாளே நடவடிக்கை கைவிடப்பட்டு மீண்டும் பணியில் அமர்வது பற்றிய செய்தி வெளியாவதில்லை
கருட புராணம் என்றொரு நூல் இருக்கிறது. அதனைப்படித்தால் தெரியும் என்னென்ன குற்றங்களுக்கும் எவ்வித தண்டனைகள் காத்திருக்கிறதென்று ஜென்ம ஜென்மத்திற்கும் எவ்வித குற்றமும் புரிய நடுக்கம் வரும், ஆனால், நம்பமாட்டார்கள், படிக்கமாட்டார்கள்.
கடவுள் இல்லை என்பவர்கள் கருட புராணம் படிக்கவும் மாட்டார்கள். தவறு செய்ய தயங்கும் மாட்டார்கள்.
இதற்கெல்லாம் ஒரு முடிவே இல்லையா?
சேவை எண்ணம் கொண்டவர்களை மட்டுமே அரசு வேலைகளுக்கு நியமிக்க வேண்டும்
திருட்டு தீயமுக 50 வருஷ ஆட்சியில் லஞ்சம் எழுதப்படாத சட்டமாக்க பட்டு விட்டது. லஞ்சம் வாங்குபவனுக்கு ஒரு சோஷியல் அந்தஸ்து கிடைக்கிறது. லஞ்சம் என்பது கட்டண கழிப்பறை மாதிரி ஆகிவிட்டது. இன்னும் சில வருஷங்களில் பணம் இருந்தால் உள்ளே வரவும் ன்னு வெளிப்படையாக ஒரு போர்டு வச்சிடுவானுங்க. நான்காண்டு நல்லாட்சி அதற்கு இதுவே சாட்சி.