மேலும் செய்திகள்
உல்லால் அருகே ரயிலை கவிழ்க்க சதி
21-Oct-2024
சென்னை, எழும்பூரில் இருந்து நேற்று மாலை 3:45 மணிக்கு, காரைக்குடி செல்லும் 'பல்லவன் விரைவு ரயில்' புறப்பட்டு சென்றது; 1,000க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்த ரயில் கிண்டியை அடுத்து சென்றபோது, தண்டவாளம் அருகே இருந்த மர்ம நபர், திடீரென கல் வீசி உள்ளார்.இதில், 'சி - 2' பெட்டியில் 19ம் எண் இருக்கையின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து, மாம்பலம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து, கல்லெறிந்த நபர் குறித்து விசாரிக்கின்றனர்.
21-Oct-2024