உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நாய்கள் நலனுக்காக அமைதி பேரணி

நாய்கள் நலனுக்காக அமைதி பேரணி

மக்களுக்கு தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து காப்பகத்தில் ஒப்படைக்க உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதற்கு எதிராக, விலங்குகள் நல ஆர்வலர்கள் எழும்பூர். பகுதியில் பேரணி நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

karthi keyan
ஆக 18, 2025 06:29

நாய்கள் காட்டுவாசி மனிதனினால் பழக்கப்படுத்திய ஓநாய்களே . தெரு நாய்கள் தனியாக இருக்கும் வரை அமைதியாக இருக்கும் அதே சமயம் கூட்டமாக சேர்ந்துவிட்டால் காட்டுஓநாய்களை போலவே குறிவைக்கப்பட்ட இரையை கடித்து குதறி கொன்றுவிடும் . கொலைகார நாய்களுக்கு போராடும் ஒவ் வொருவருக்கும் 10 தெருநாயை சோறுபோட்டு அவர்களின் சொந்த வீட்டில் வளர்க்க சொல்ல வேண்டும்


சமீபத்திய செய்தி