உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறுமிக்கு திருமணம் பெற்றோர் மீது வழக்கு

சிறுமிக்கு திருமணம் பெற்றோர் மீது வழக்கு

அம்பத்துார் :செங்குன்றம் காவல் மாவட்டத்துக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த, 16 வயது சிறுமிக்கு, அவரது பெற்றோர் மார்ச் மாதம், திருவேற்காட்டைச் சேர்ந்த உறவினர் மணிகண்டன், 26, என்பருடன், கடந்த மா திருமணம் செய்து வைத்துள்ளனர்.இதுகுறித்து, சிறுமியின் சகோதரி, அம்பத்துார் மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்படி, மகளிர் போலீசார் குழந்தை திருமணம் மற்றும் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிந்தனர். சிறுமியின் தந்தை மணிகண்டன் உள்ளிட்ட சிலரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை