உள்ளூர் செய்திகள்

ஓய்வு

பெரம்பூரில் உள்ள, ஐ.சி.எப்., எனப்படும், ரயில் பெட்டி தொழிற்சாலையின் தலைமை திட்ட பொறியாளர் கே.என்.பாபு, பணியில் இருந்து நேற்று ஓய்வு பெற்றார். அவருக்கு, ஐ.சி.எப்., 'டிசைன்' பிரிவின் ஓய்வு பெற்ற அதிகாரிகள் குழுவினர், சால்வை அணிவித்து மரியாதை செய்து, பிரியாவிடை அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி