உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிங்கிள் காலம் 9 குடிசைகள் எரிந்து நாசம்

சிங்கிள் காலம் 9 குடிசைகள் எரிந்து நாசம்

பூந்தமல்லி,பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பத்தில் அருகருகே 9 குடிசைகள் அமைந்துள்ளன. இதில், ஒரு குடிசையில் தீப்பிடித்து அடுத்தடுத்து 9 குடிசைகளும் பற்றி எரிந்தது. வீட்டில் இருந்தவர்கள் வெளியேறி காயமின்றி தப்பினர்.பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். அதற்குள் ஒன்பது வீடுகளும் தீயில் எரிந்து நாசமாயின. தீ விபத்து குறித்து, பூந்தமல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ