வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ஆவடியில் இருந்து தாம்பரத்திற்கு 500-600 பெண்கள் தினமும் வேலைக்கு சென்று வருவது கிட்டதட்ட இயலாத காரியம். ஒருவகையில் இது கட்டாய வேலையிழப்பு என்றே கொள்ளவேண்டும். அரசு இதில் தலையிட்டு நிர்வாகத்தை நிர்பந்தித்தால் அவர்கள் வேறு வழியின்றி நிறுவனத்தை மூடிவிட்டு வேறு பெயரில் வேறு இடத்தில் தொழில் துவங்குவதை தவிர்க்க முடியாது. கட்சி அரசியல் தலையீடு தமிழகத்திற்கு அவப்பெயரையே ஏற்படுத்தும், மேலும் தொழில் முனைவோர் வேறு மாநிலம் நோக்கி செல்ல வழிவகுக்கும்.
வர வர நம்ம ஆளுங்களுக்கு எதற்கு போராடனும்னு விவஸ்தையே இல்லாம போய்டுச்சி?