வாசகர்கள் கருத்துகள் ( 9 )
வெத்து முழக்கங்கள் கவர்னரை மற்றும் மத்திய வசை பாடுடதல் வேறு என்ன இருக்கும்.
மத்திய அரசிடம் படஜெட் பற்றிய உங்கள் கூற்றுப்படி தமிழ்நாடு பட்ஜட்டில் கோயமுத்தூருக்குத்தான் அதிக நிதி ஒதுக்கணும். அரியலூர், தருமபுரி போன்ற ஏழை மாவட்டத்துக்கு அஞ்சு பைசா ஒதுக்கக்கூடாது.
கண்டிப்பாக கேவலமான கேனத்தனமான பட்ஜட்டா தான் இருக்கும்.
தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டத்திற்கும் சரி சமமாக பட்ஜெட் ஒதுக்கவேண்டும். கூட குறைய இருக்கக்கூடாது...
எதற்காக சபை கூட்டினோம் என்பதை ஒதுக்கி தள்ளிவிட்டு அவிங்களுக்குள்ளேயே ஆளாளுக்கு புகழாரம் சூட்டி புளங்காகிதம் அடைவார்கள்...... ரொம்ப கன்றாவியா இருக்கும்.
அனைத்து மாவட்ட பேரும் இருக்குமா? கோவை, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் தான் அதிக வரி கட்டுது ... அதனால் இந்த மாவட்டங்களுக்கு மட்டும் நிதி ஒதுக்க படுமா?
பட்ஜெட்டில் இடஒதுக்கீடுக் கொள்கை நியாயமாக கடைபிடிக்கப் படவேண்டும். சமூகநீதிப்படி பின்தங்கிய 5 மாவட்டங்களுக்கு 69 சதவீதமும் மற்ற முன்னேறிய மாவட்டங்களுக்கு 31 சதவீதமும் மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும். ( ஆளும் குடும்பம் தமக்கு ஒதுக்கிக்கொண்டது போக மீதி)
இப்போதைய பட்ஜெட் தர்விஷ் குடும்பத்துக்கு போக மிச்சம் தான் சோற்றாலடித்த பிண்டங்களுக்கு
அனைத்து மாவட்டங்களின் பெயரும் பட்ஜெட்டில் வரணும்