உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதையில்லா தமிழகம் விழிப்புணர்வு மாரத்தான்

போதையில்லா தமிழகம் விழிப்புணர்வு மாரத்தான்

குரோம்பேட்டை: தனியார் அமைப்பு சார்பில், 'போதை இல்லாத தமிழகம்' என்ற தலைப்பில், விழிப்புணர்வு மாரத்தான் போட்டி, குரோம்பேட்டையில் நேற்று நடந்தது. இதை சிறு, குறு தொழில் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று துவக்கி வைத்தார்.இதில் சிறுவர்கள், பெரியவர்கள் என பலர் பங்கேற்று, குரோம்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து 5 கி.மீ., துாரம் சென்று மீண்டும் குரோம்பேட்டை பேருந்து நிலையத்தை வந்தடைந்தனர். முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை