வாசகர்கள் கருத்துகள் ( 14 )
அரசியல்வாதிகள், கெவுனர்களுக்கு எல்லாக்காலமும் பொற்காலம் தான்.
அந்நியர்கள் கொலை, கலவரம், தீயிடல், கொள்ளையிட்டு சென்ற பின் சுதந்திரம். நாடு வறுமையில் இருந்த போது காமராஜர் முதல்வர். உள்ளூர் விவசாயம். நவீன தொழில் நுட்பம் இல்லை. ஏழைகள் உணவு கம்பு, சோளம், கேப்பை. இருந்தும் பள்ளியில் மதிய உணவு, சாலை, மருத்துவ, கல்வி வசதிகள். ஏராள நீர் தேக்கம், குடிநீர் கழிவு நீர், சுத்திகரிப்பு நிலையம்.. போன்ற ஏராள பொது நல திட்டங்கள். அரிசி, வயல் உள்ளவர்கள் உணவு. ஆனால் ஏமாற்று திராவிட இயக்கம் ஒரு படி அரிசி நிச்சயம். மூன்று படி லட்சியம் என்றது. பொற்காலம் பின் கற்காலம் துவக்கம். தமிழக காங்கிரஸ் அண்டி பிழைக்கிறது.
1972-ல் படி அரிசியை 5 ரூபாய் என்று அநியாயமாக விலை உயர்த்தியதை செய்தித்தாள்களில் முதல் பக்கத்தில் கொட்டை எழுத்தில் பார்த்தது இன்றும் பசுமையாக நினைவில் இருக்கிறது.
கவர்னர் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்.. நன்றி.. காமராஜருக்கு பிறகு, பொற்காலத்தில் இருந்த மக்கள், கொஞ்சம் கொஞ்சமாக ஓட்டுக்கு பணம் வாங்கி ஊழல் வாக்காளர்களாக மாறி, ஊழல் அரசியல்வாதிகளை உருவாக்கிவிட்டனர். ஊழல், லஞ்சம், கொலை, கொள்ளை, நல்லசாராயம், கள்ளச்சாராயம் இவை அனைத்தும் ஆலமரமாய், ஆறாய் பெருகினாலும், தமிழ் நாட்டு மக்கள் ஓட்டுக்கு பணம், குவார்ட்டர், பிரியாணி வாங்கிகிட்டு compromise ஆகி அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்ற மனநிலைக்கு வந்துட்டாங்க.. அந்த பொற்காலத்த எந்த தலைமுறை மக்கள் பார்க்கப்போறாங்களோ தெரியல .....
அது எப்படி, அவர்கள் என்ன சொன்னாலும், அதை அப்படியே நம்புகின்றனர்? அது அவர்கள் விதி.
இந்த கருத்துக்கு இவரை காங்கிரஸ் எந்த வாதத்தை முன் வைத்து எதிர்க்கும்? ஆதரித்தால் திமுக எதிரி ஆகும்...எதிர்த்தால் சொந்த கட்சிக்காரனே கழுவி கழுவி ஊற்றுவான்... செல்லாத பெரும் தொகை நிலை என்னவோ?
பச்சைத் தமிழர் காமராசருக்கே வாக்களிக்க ஈவேரா பிரச்சாரம் செய்த போது அதனை காமராஜர் நிராகரிக்கவில்லை. தி.க காங்கிரசுடன் கூட்டுப் பிரச்சாரமும் செய்தது. அதுவும் அவரது தோல்விக்குக் காரணம். எதிர்பார்த்தபடியே தேர்தலில் வென்றவுடன் அண்ணாதுரை கருணாநிதி ஈவேரா வை சந்தித்து இது உங்கள் ஆட்சி. நாங்கள் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று பேசினர். தீயவர் ஆதரவை ஏற்பது ஆபத்து.
At last we have got a governor who always talks sense and sensibility with pride without prejudice.
இவர் இதுவரை பேசியதில் இது தான் சிறந்தது
சார், தற்போழுது கள்ள சாராய காலம்
மேலும் செய்திகள்
நாளைய மின் தடை காலை 9 முதல் மாலை 4 மணி வரை
16 hour(s) ago
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
16 hour(s) ago
வேளாண் கூட்டுறவு சங்கங்கள் வரும் 7 முதல் வேலை நிறுத்தம்
16 hour(s) ago
வாகனங்கள் ஏலம்
16 hour(s) ago
போட்டிகளில் பதக்கம் வென்ற மாநகராட்சி பள்ளி மாணவர்கள்
16 hour(s) ago
உலக சாதனை படைத்தது கொங்குநாடு மருத்துவமனை
16 hour(s) ago
காரமடை ரங்கநாதர் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை விழா
16 hour(s) ago
புதுசா, பெருசா வந்தாச்சு கஜானா ஜூவல்லரி
16 hour(s) ago
சலானி ஜூவல்லரி மார்ட் கண்காட்சி
16 hour(s) ago
மாணவர்களுக்கு கஞ்சா விற்ற இரு வாலிபர்களுக்கு சிறை
16 hour(s) ago