வாசகர்கள் கருத்துகள் ( 4 )
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்து சென்றும் இன்னும் தமிழகம் மிகவும் பின்தங்கிய நிலையில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாமல் மாவட்ட தலை நகரங்கள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் உள்ளன. காற்று மாசு,குடிநீர் மாசு என நச்சை சுற்று சூழல் பாதிப்பு ஏற்படும் இன்னல்கள் அரசு தருகிறது. மது விற்பனை டார்கெட் வைத்து விற்பனை. இவ்வளவு இன்னல்கள் அரசு தருகிறது, ஆனால் அடிப்படை வசதிகள் ஆயுஷ் மருத்துவம் அனைத்து மாவட்டம், நகராட்சி, பேரூராட்சி,ஊராட்சிகளில் இருக்கவேண்டும். 50 படுக்கை அறை வசதிகள் ஆன்லைன் கணினி இணைதள மருத்துவ வசதி, தேவையான அனைத்து மருந்து உற்பத்தி மூல பொருட்கள் அனைத்துமுற்பதி அனைத்து மாவட்டங்களில் செய்ய வேண்டும். தரமான மூலிகை இயற்கை வழியில் உற்பத்தி செய்ய வேண்டும்.
திராவிட திருட்டு மாடல் இதையும் செய்யும் இன்னுமும் செய்யும் கள்ள சாராய கழகம்
கோயில்களை இடித்து கோயில் குளங்களை வீட்டுமனைகளாக விற்கும் இந்த கிறிஸ்தவ அரசும் அதன் முதல்வரும் சபாநாயகனும் இன்னுமா உங்களுக்கு நல்லது செய்வான்னு நம்பி 40 போண்டா கும்மாளுக்கு கள்ள ஒட்டு போடவிட்டிங்க தாக்கு தானே துரோகி தமிழன் தான் திமுக காரன் அல்ல .
எந்த வித பக்கவிளைவுகளும் இல்லாத பாரம்பரிய மருத்துவ முறைகளை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துவது கிடையாது. இவற்றையெல்லாம் பிரபலப்படுத்த வேண்டும்.
மேலும் செய்திகள்
நாளைய மின் தடை காலை 9 முதல் மாலை 4 மணி வரை
4 hour(s) ago
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
4 hour(s) ago
வேளாண் கூட்டுறவு சங்கங்கள் வரும் 7 முதல் வேலை நிறுத்தம்
4 hour(s) ago
வாகனங்கள் ஏலம்
4 hour(s) ago
போட்டிகளில் பதக்கம் வென்ற மாநகராட்சி பள்ளி மாணவர்கள்
4 hour(s) ago
உலக சாதனை படைத்தது கொங்குநாடு மருத்துவமனை
4 hour(s) ago
காரமடை ரங்கநாதர் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை விழா
4 hour(s) ago
புதுசா, பெருசா வந்தாச்சு கஜானா ஜூவல்லரி
4 hour(s) ago
சலானி ஜூவல்லரி மார்ட் கண்காட்சி
4 hour(s) ago
மாணவர்களுக்கு கஞ்சா விற்ற இரு வாலிபர்களுக்கு சிறை
4 hour(s) ago