வாசகர்கள் கருத்துகள் ( 9 )
என்ன செய்வது? வகுப்பில் படிக்கும் மாணவர்கள் எல்லோருமே இருபது முப்பது மார்க் வாங்கி ஃபெயில் ஆனால் ஐம்பது சதவீதம் வாங்கிய மாணவன் தான் முதல் ரேங்க் வாங்குவான்! அதற்காக அவனை பாராட்டாமல் இருக்க முடியுமா?
ஆசிரியர் NET தகுதித் தேர்வில் ஒரு சதவீத அரசு ஆசிரியர்களே தேர்ச்சி பெறுகிறார்கள் என்றால். கல்வித் தரம் எப்படியிருக்கும்?
உயர்கல்வி என்ற பெயரில் தரமற்ற கல்வி தேவையற்ற ஆணி. பிராக்டிகலாக சீரோ. பெரும்பாலானவர்கள் எந்த வேலைக்கும் லாயக்கற்றவர். பிழையின்றி எந்த மொழியிலும் பேசவோ எழுதவோ தெரியாது. இரண்டு இலக்க கணக்கைப் போடக்கூட கால்குலேட்டர் கேட்கிறார்கள். உடலால் உழைக்கும் எண்ணமே போய்விட்டது.
உண்மையை வெகு காலம் ரசிக்க உடையது அது aarirulai kilithu yaelum suriyan pola ஏழும்
முதலாக இருக்க உனக்கு முன் இருந்தவர்கள் காரணம் நீயில்லை
காமராஜர் போட்ட அடித்தளத்தில் இதெல்லாம் நடக்கிறது. கழகங்கள் எதையுமே செய்யாமல் ஸ்டிக்கர் ஒட்டி வருகிறது. இதுதான் திராவிட மாடல்
இந்த மத்திய அரசுக்கு வேற வேலை கிடையாதா , யார் கேட்டாங்க இந்த ஆராய்ச்சியை .
கடந்த ஐம்பது வருடங்களில் தி மு க எத்தனை வருடம் இங்கு ஆட்சி செய்தது?? ...அடுத்தவன் எதை செய்தாலும் அதற்கெல்லாம் வெட்கமில்லாமல் விடியல் ஸ்டிக்கர் ஒட்டிக்கும் .....மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஈர் மற்றும் ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் செய்த அத்தனை விஷயங்களும் மொத்தமாக வலை தளங்களில் மறைக்கப்படுகிறது அல்லது நீக்கப்படுகிறது ....அரசு கோப்புகளிலிருந்தும் நீக்கிவிட்டார்கள் அல்லது மறைத்து விட்டார்கள் .. ..இதைக்கூட கேள்வி கேட்க அ தி மு க வுக்கு துப்பில்லை ..ஆனால் அண்ணமாலை பேசி விட்டார் என்று டயர்கள் பொங்கி பாயும் ....
தீம்க்கா ஆட்சிக்கு வந்தவுடன் காலை உணவு கொடுத்தார்கள் - உடனே தமிழகத்தின் கல்வித்தரத்தை காப்பியடிக்க கெஜ்ரிவால் கூட டெல்லியில் இருந்து வந்தார். கனடா கூட அந்தத்திட்டத்தை காப்பி அடித்து உலகில் நம்பர் ஒன்று ஆகிவிடும் என்று ஜஸ்டின் ட்ருடோவும் பைடனும் பேசிக்கொண்டார்கள்.