உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரவுடிகளுக்கு எலும்பு முறிவு

ரவுடிகளுக்கு எலும்பு முறிவு

கோவை மாவட்டம் கோவில்பாளையம் போலீசாரால் கைது செய்யப்பட்ட ரவுடிகள் நந்தகுமார், ரவி ஆகியோர் தப்பிக்க முயற்சித்தபோது எலும்பு முறிவு ஏற்பட்டது.அதனை தொடர்ந்து அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி