வாசகர்கள் கருத்துகள் ( 44 )
துறையூர் ராஜேந்திரன் இதில் ஏன் அறிவாலயம் வருது? அதுக்கு கொத்தடிமைகள் இருக்கிறார்களா? சென்னை மெட்ரோ சிட்டி தானே? இங்கே நான் வசிக்கும் கொச்சினில் கூட ஒரு கொத்தடிமை கூட கிடையாது. அதென்னவோ, என் வலுவான வாதங்களுக்கு பதில் இல்லாத பாஜக அடிமைகள் தான் தனிமனித தாக்குதல் எழுதறாங்க ன்னு பார்த்தால், அந்த அடிமைகளுக்கே கூட உங்களைப் போன்ற அடிமைகள் இருப்பது கேவலமா இருக்கு. சொந்த புத்தி இல்லாத நீங்கள் எல்லாம் கொத்தடிமை களா அல்லது தெளிவான வாதங்களை முன் வைக்கும் நானா??
இந்த பயங்கரவாதி ரஞ்சித்தை தூக்கிவிட்டது வேறு யாரும் அல்ல, ரஜனிகாந்த் அவர்கள்தான். எல்லா சொரியாரிஸ்ட்களுடனும் இவர்களுக்கு கூட்டு.
இசைவாணி மற்றும் ரஞ்சித் இத்தாலிக்கு நாடு கடத்தணும்
சுரணையற்ற காவல்துறை இருக்கும் வரை இனி இதைவிட கேவலமாகவும் பேசுவார்கள்
அரசாங்கம் நடவடிக்கை எடுத்தாலும் எடுக்காவிட்டாலும், சுவாமி அய்யப்பன் எடுக்கும் நடவடிக்கையை எந்த கொம்பனாலும் தடுக்க வழியில்லை. இதற்கு முன்பு பேசிய நாதாரிகள் என்ன ஆனார்கள் என்று எல்லார்க்கும் தெரியும்.
இது முற்றிலும் இந்துக்களின் ஆன்மீக உணர்வுக்கு எதிரானது. உடனடி நடவடிக்கை அவசியம்.
மதச்சார்பற்ற என்ற பெயரில், ஓட்டு வங்கியை குறிவைத்து இயங்கும் கட்சிகள் இருக்கும் வரையில், இந்த மாதிரியான அவலங்கள் மற்றும் அயோக்கியத்தனங்கள் நடக்கத்தான் செய்யும். என்ன செய்வது இந்த மாதிரியான தொன்றுதொட்டு வந்த அவர்களது 52 வருடத்திய சனாதனம் அப்படி அதாவது இந்துக்களையும், குறிப்பாக பிராமணர்களை மட்டுமே குறிவைத்து தரக்குறைவாக பேசுவதையே தொழிலாகக் கொண்ட கும்பலிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.
அகில பாரத எஸ்.சி.எஸ் .டீ ,ஒடுக்கப்பட்டோர் பழங்குடியினர் சங்கத்தின் சார்பில் போராட்டம் அறிவிப்பு நீதி துறையை கேவலமாக மதிக்கும் ஹிந்து மதத்தை தடை செய் பெண்களை துச்சமாக மதிக்கும் ஐயப்பன் தேவசம் போர்டை உடனடியாக நீக்குக என்று அவர்கள் போராடினால் நிலைமை என்னவாகுமென்று ஆர்யா கும்பல் யோசிக்கணும்
நீதியை விலைகொடுத்து வாங்குவதும் முடியாவிட்டால் கீழே போட்டு மிதிப்பதும் திராவிட மாடல் அரசுதான் . திமுகவை நீதிமன்றத்தில் தடைசெய்யும் அளவுக்கு அவர்களை சார்ந்த அமைப்புகளுக்கு ஆதரவு அளிப்பது நிரூபிக்கப்பட்டால் என்ன ஆகும் என்று யோசிப்பார்களா?
திராவிட 200 ரூபாய் கும்பலுக்கு எவ்வளவு கோபம் பொத்துக்கிட்டு வருது பாருங்கோ சரிங்க, நீங்க சொன்ன மாதிரி செஞ்சுதான் பாக்கட்டுமே இந்துக்கள் பெயரில் ஒளிந்து கொண்டு செயல்படுபவர்கள், தைரியமாகவே நிஜமான பெயரிலேயே பேசலாமே.
அப்போ உங்க ஜமாஅத்தில் பெண்களுக்கு முக்கிய பதவி உண்டா? சமத்துவம் உண்டா? பெண்களுக்கு பாதிரியார் ஆக உரிமையுண்டா?
அப்பன் வெச்ச சொந்த பெயர் சொல்ல வெக்க படுபவன் ஒரு கும்பல் மட்டுமே
பொணத்தை புதைக்கும் இடத்தில கூட தலித் கிறிஸ்தவமக்களுக்கு சாதிவெறி காட்டி சுவர் எழுப்பும் கிறிஸ்தவர்களை நீ கேள்வி கேட்டமாட்டாய்.
ஒன்றும் நடக்காது. இஸ்லாமியர், கிருத்துவர்கள் அல்லாதோர் மீதுமட்டும்தான் தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்கும்.
வீரபாண்டி, அலங்காநல்லூர்க்கு என்ன பிரச்னை? ஓங்கோல், கட்டுமரம், சமச்சீர்.. என்று ஏதேதோ எழுதறார்??? என் வலுவான வாதங்களுக்கு அவரிடம் விளக்கம் ஏதும் இல்லை பாவம். என்மேல தனிமனித தாக்குதல் எழுதறார் பாவம்.
இது கூட புரியலையா அவரு சுருக்கமா நீ ஒரு அறிவாலய கொத்தடிமை என கூறுகிறார்