உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு

ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு

கோவை; பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, மூன்று ரயில்களில் கூடுதல் பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ளன. ஆலப்புழா-சென்னை ரயிலில் நவ. 1 வரை, கூடுதலாக 2ம் வகுப்பு ஏ.சி. பெட்டி ஒன்று இணைக்கப்படுகிறது. சென்னை-திருவனந்தபுரம் ரயிலில், நவ. 3 வரை கூடுதலாக 2ம் வகுப்பு ஏ.சி. பெட்டி ஒன்று இணைக்கப்படுகிறது. கோவை-ராமேஸ்வரம் ரயிலில் அக். 29 வரை, ஒரு ஸ்லீப்பர் கோச் இணைக்கப்படுகிறது. இத்தகவலை, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை