வாசகர்கள் கருத்துகள் ( 4 )
எனது அம்மாவினால் ரயிலை விட்டு கீழே இறங்க முடியவில்லை. நடைமேடைக்கும் ரயில் கதவிற்கும் நான்கு அடி உயரம். எப்படி கால் பிரச்னை உடையவர்கள் இறங்கி எற முடியும். இதற்கு தீர்வு உண்டா?
முன்பு ஒரு காலத்தில் போத்தனுர் வெப்ப நிலை கோவையை விட 2 டிகிரி குறியாவாகா இருக்கும். நிறைய மரங்கள் தோற்காப்புக்கள் இருந்ததன. இது ஆங்கிலேயர் காலத்தில் டவுன்ஷிப் அதாவது ரயில்வே காலனி அதவாது பொன்மலை போல் யேற்பதுதி இருந்தார்கள். நிறைய ஆங்கிலோ இந்தியர்கள் வேலையில் இருந்தார்கள். இப்போர் அந்த சமூகம் என்கேயோ? சிறு வயதில் பள்ளி எள்ளும் பருவத்தில் நான் அங்கு வசித்து வந்ததேன். அப்போது போத்தனுர் டிவிசன் ஹெட் குவார்டர்ஸ். பிறகு ஒளவக்கோடு டிவிசனாக மாரி அந்த ஒளவகோடு ஜங்கஷன் பாலக்காடு ஜங்கஷன்ஆகா மாறி போதானுரிலிருந்து புடுங்கி கேராளாவிற்கு எடுத்து சென்று விட்டனர். இவ்வளவு காலம் போராடி இப்போ சேலம் டிவிசன் வந்திருக்கு. மலையாளிகள் புத்தி சாலிகள். நாம் உட்கார்ந்திருக்கும் இடத்தின் அடியில் நாம் அறியா வன்னம் மண்னை தோண்டி நாம் குழியில் விழும்போது தூரத்தில் நின்று வேடிகை பார்த்து ரசித்து கொண்டிருப்பார்கள். நம் அரசியல் வாதிகள் பணம் கணக்கு பார்த்து கொண்டிருக்கையில் நம் வேட்டியை நாம் அறியும் முன்னர் உருவி விடுவார்கள். இது தான் நம் அரசியல் வாதிகளால் நாம் கண்டா பலன். தமிழ்நாட்டின் ரயிலில் வரும் வசூலை ஆட்டை போட்டு அவர்கள் கேராளாவில் வசூலாகிறமாதி காட்டி சாதித்து கொள்வார்கள்
இதை செய்ய இவ்வளவு காலமா? சேலம் கோட்டம் ஒரு பள்ளு புடுங்கிய பாம்பு என்பதை நொடிக்கு இரண்டுதரம் நிரூபிக்கிறது
பக்கத்து மாநில திருடர் அதிகாரிகள் காட்டில் மழை
மேலும் செய்திகள்
பெங்களூரு ரயிலை நெல்லைக்கு நீட்டிக்க பரிசீலனை
22-Sep-2024