வாசகர்கள் கருத்துகள் ( 74 )
இந்த நிகழ்வுகள் பாஜக கூட்டணியை பலப்படுத்தியதா, இல்லை ...
இப்போ வெளியே வந்தது பூனையா, பெருச்சாளியா சொல்லுங்க
இதுகுறித்து பத்து சாமிக்கு கோபம் வந்து பால் பானைக்குள்ளே குதித்து விடாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்
டிவிகே மட்டும் அதிமுக-பாஜக கூட்டணியில் இணையட்டும் .... விஜய்யை துக்ளக்கார் உண்டு இல்லை ன்னு ஆக்கிருவார் .... சாப்பிடக் குடுத்ததையெல்லாம் கக்குன்னு சொல்லுவார் ....
இரண்டு கோடி அதிமுகா தொண்டர்கள் உள்ளனர் என்று கூறும் அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி தன்னை விட விஜய்க்கு தான் அதிகம் கூட்டம் வருது என்று சொல்வது அதிமுகாவை சிறுமை படுத்தும் செயல்.
விஜய்க்கு கூடுதல் பாதுகாப்பு? மத்திய அரசு முடிவு. விஜய் பாஜக என் எதிரியென்று சொன்னபின்னும் அவனை தாஜ செய்து கூட்டணியில் சேர்த்து அப்படியாவது வெற்றிபெற வேண்டிய நிலையில் மானம்கெட்டு போன நிலையில் ஒரு national party. Shame shame very shame
என்ன அறிவு அனந்தகிருஷ்ணன்.....
என்றைக்கு தமிழகத்தில் நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் ஆரம்பமானதோ அதுவரை அரசியல் களத்தில் அண்ணாமலைக்கு இருந்த முக்கியத்துவம் குறையத் தொடங்கியது என்பது உண்மை... சொந்த கட்சியிலேயே அவரை ஒதுக்கி வைக்க ஆரம்பிக்க, அதன் பின்னர் மக்களிடம் சிறுது சிறிதாக நடிகர் விஜய் பற்றிய பேச்சுக்கள் தலைதூக்க ஆரம்பித்தன... நடிகர் என்பதால் அவரது ஒவ்வொரு நடவடிக்கையையும் மீடியாக்கள் வேறு இலவசமாக விளம்பரப் படுத்த தொடங்கினர்... திமுக அதிமுக இரண்டு கட்சிகளுமே மாறி மாறி ஆட்சி செய்து வந்ததனால் மக்களுக்கு சலிப்பு ஏற்பட்டு ஒரு மாற்று வேண்டுமென நெடுங்காலமாக பெரும்பாலானோர் கருதி வந்த வேளையில் இளைஞர்களின் கவனம் சீமான் மற்றும் அண்ணாமலையை நோக்கிச் செல்ல ஆரம்பித்தன... ஆனால் தற்போது சூழ்நிலை வேறு... பாலியல் வழக்கில் சீமான் அகப்பட்டுக்கொண்டு அசிங்கப்பட்டு பெயரைக் கெடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், சொந்தக் கட்சியிலேயே கண்டும் காணாமல் விடப்பட்ட அண்ணாமலையும் பால்பண்ணை நிழலில் ஒதுங்கிக் கொள்ள இப்போது அரசியல் களம் முக்கியமாக இளைஞர்களின் கவனம் விஜயின் மீது சாதகமாகப் பதியத் தொடங்கியுள்ளது... இதுநாள் வரையில் சீமானுக்கு வந்த ஓட்டுக்கள் மற்றும் அண்ணாமலைக்காக பாஜகவுக்கு கிடைத்த ஓட்டுக்கள் யாவும் அப்படியே விஜயின் பக்கம் திரும்பப் போகிறது... திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகளிலிருக்கும் இளைஞர்களின் ஓட்டுக்கள் கூட விஜய்க்கு மாறப் போகிறது என்பது உண்மை... அதை நான் மறுக்கவில்லை... ஆனால் மிகவும் பாதிக்கப்படப் போவது நாதக, பாஜக மற்றும் அதிமுக கட்சிகளே... இந்த கட்சிகள் சென்ற தேர்தலில் வாங்கிய ஓட்டுக்கள் சதவிகிதம் கண்டிப்பாக இந்த தேர்தலில் அதல பாதாளத்தில் விழப் போகிறது... இந்த கட்சிகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளி தவெக கட்சியின் ஓட்டு சதவிகிதம் திமுகவுக்கு அடுத்த படியாக இருக்கப் போகிறது... சங்கிகள் என்னதான் அவரை ஜோசப் விஜய் என்றெல்லாம் அழைத்து அவர் சார்ந்த மதத்தை அடையாளப் படுத்தி அசிங்கப்படுத்த முனைந்தாலும் இளைஞர் பட்டாளம் அதைக் கொஞ்சமும் சட்டை செய்யப் போவதில்லை... 2026 தேர்தலில் திமுக 200 தொகுதிகளுக்கு மேல் அறுதிப் பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியமைக்கப் போகிறது... அதே வேளையில் எதிர்க்கட்சியாக இருப்பதற்குரிய குறைந்தபட்ச தொகுதிகள் எந்தக் கட்சிக்கும் கிடைக்காமல் எதிர்க்கட்சிகளே இல்லாத நிலை உருவாகப் போகிறது... ஆனால் ஓட்டு சதவிகிதத்தில் தவெக இரண்டாம் இடம் பெறும்... அதே வேளையில் 2031 சட்டமன்ற தேர்தல் திமுகவுக்கு சாதகமானது அல்ல... அது தவெக தலைமையில் அமையும்... காலம் பதில் சொல்லும்...
2031 இல் விஜயோட ரசிகக் குஞ்சுகளுக்கு அறிவு வந்து விடும் என்று கணக்கு போடுகிறீர்களா? “என் பேச்சை நானே கேக்க மாட்டேன்” னு பஞ்ச் பேசி தறுதலையாக வளர்ந்த கூட்டம். என்ன தான் நாசமாப் போனாலும் தன் தப்பை ஒத்துக் கொள்ளாத கூட்டம். கரூர் துயர சம்பவத்திற்கு விஜய் இம்மியளவாவது பொறுப்பேற்று தப்பாகி விட்டது, மன்னியுங்கள் ன்னு முணுமுணுக்கக் கூட இல்லையே வேண்டாததற்கு எவ்வளவு சில்லறைத்தனமாக முதல்வரை வம்பிழுத்தார் லாயக்கில்லை பார்த்தீர்களா? நீங்க ரொம்ப பில்ட்அப் தராதீங்க 2031 தானே? I will be there.
அதிமுகவில் குழப்பமே இல்லை என்றாலும் தலைமையை ஒதுக்கியதால், அவர்கள் குழப்பத்தை கொண்டுவருவார்கள் அது அதிமுகவுக்கு பின்னடைவை தரும் இந்த வாய்ப்பை பின்பற்றி கூட்டணி சேர்த்தால் வெற்றி உறுதி. அது விஜக்கும் நல்லது. தனித்து நிற்கும் பட்சத்தில் இறந்த இந்துக்களுக்கும் இந்து ரசிகர்களுக்கும் துரோகம் தான் நடக்கும். நல்ல அனுபவம் பெற்ற பிறகு முதல்வர் ஆகலாம் சொத்துக்களையும் பராமரிக்க முடியும். எடப்பாடிக்கு ஆதரவு கொடுப்பது நல்லது தரும். விஜயகாந்தும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியுள்ளார். அண்ணாமலையும் படிப்பர் என்று நினைக்கிறன். படத்தில் காட்டியதை முன்பே வாசகர் கருத்தில் சொல்லி உள்ளேன்
ஆனால், தி.மு.க.வை எதிர்ப்பது போலவே, அ.தி.மு.க.வையும் பா.ஜ.,வையும் நடிகர் விஜய் தொடர்ச்சியாக விமர்சித்து வந்ததால், பழனிசாமியும், அமித் ஷாவும், இந்த விஷயத்தில் என்ன செய்வது என புரியாமல் தவித்தனர். இச்சூழ்நிலையில் தான், கரூர் த.வெ.க. கூட்டத்தில் 41 பேர் பலியாக்கினார்கள்..
என்னத்துக்கு அதிக பாதுகாப்பு