உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரயில் சேவையில் மாற்றம்

ரயில் சேவையில் மாற்றம்

கோவை: பாலக்காடு - திருச்சி ரயில் (எண் 16844)நாளை(6ம் தேதி) திருச்சி செல்லாது. காலை 6.30 மணிக்கு பாலக்காட்டில் புறப்பட்டு, கரூர் வரை மட்டுமே செல்லும். அதே நாளில், திருச்சியில் இருந்து பாலக்காடு செல்ல வேண்டிய ரயில் (16843), மதியம் 1 மணிக்கு புறப்பட்டு, கரூர் அருகே உள்ள மாயனுார் வரை மட்டுமே செல்லும். பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததும், முன்பதிவில்லா சிறப்பு ரயில், மாயனுாரில் இருந்து பாலக்காடு வரை வழக்கமான நிறுத்தங்களில் நின்று செல்லும் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை