வாசகர்கள் கருத்துகள் ( 2 )
தமிழ்நாட்டில் பெரும்பாலும் அரசு மருத்துவ கல்லூரிகள் தரமற்றவையாகத்தான் இருக்கும் இதைத்தான் அவர்களே ஒப்புக்கொண்டது போல் நோட்டிஸ் அனுப்பி பார்க்கிறோம் என்கிறார்கள். சில தனியார் மருத்துவமனைகளும் தரமற்று செயல்படுகிறார்கள் திருச்சி ஆத்மா மனநல மருத்துவமனை அது மனநல மருத்துவமனை என்று சொல்லாமலே அங்கு தெரியாமல் செல்வோரை மனநல காப்பகத்தில் வைத்து கல்லா கட்ட பார்க்கிறார்கள் இதுபோன்ற மருத்துவமனைகளை இழுத்து மூடவேண்டும்.ரா.குமரேசன்
மத்திய அரசு ஊழியர்களுக்கு உள்ளது போல் சி ஜி எச் எஸ் திட்டத்தை நமது அரசு தமிழக மக்களுக்கு உருவாக்கி, தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவ மனை, லேப் வசதிகளை உபயோகிக்க செய்து, அதற்கான கட்டணத்தை நிர்ணயித்து மருத்துவமனைகளுக்கு தந்து விடலாம். அரசு மருத்துவமனை உழல்கள், செல்லவு இரண்டும் குறையும்.