வாசகர்கள் கருத்துகள் ( 6 )
உன்னைச்சொல்லி குற்றமில்லை என்னைச்சொல்லி குற்றமில்லை அரசியல் செய்த குற்றமே
வட்டிக்கு விடும் தொழில் பாதிக்கப்படுகிறது என்பது தான் உண்மை.
ஆசிரியர்கள் கூசாமல் ..........
ஆசிரியர்களின் கோரிக்கை வேதனை நேர்மையானதே. பாடத்திட்டம் மற்றும் கற்றல் கற்பித்தல் நிகழ்வு ஒரு நாளில் குறிப்பிட்ட காலத்திற்குள் அதாவது பள்ளி நேரத்திற்குள் வாரம் தோறும் முடிக்கப்பட வேண்டும். இது உலகம் முழுவதும் நடைபெறும் கற்றல் கற்பித்தல் நிகழ்வு. நல்ல ஆசிரியர் முழு தயாரிப்பு நிலையில் வர வேண்டும். அவரது தொழில் அல்லது பணி மாணவர்களுக்கு கற்பித்தல் மற்றும் அவர்களை நல்வழியில் நடத்துவது. வேறு சம்பந்தமில்லாத வேற்றுப்பணிக்கு அமர்த்தும் போது அவர்களது செயல்திறன். ஒரு நாளில் பள்ளி முடிந்து மாலை வேளையில் தனி வகுப்பு நடத்த வேண்டும் என்று எந்த பாடத்திட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. மாலை வேளை மாணவர்கள் விளையாட வேண்டும். Extra class நடத்துவது என்பது எந்த கலைத்திட்டத்திலும் பாடத்திட்டத்திலும் வலியுறுத்தி சொல்லப்படவில்லை. மாலையில் மாணவர்கள் மனதளவில் சோர்ந்த இருப்பார்கள். They are mentally tired. இது போன்று ஆசிரியர்களை பிற பணிக்கு பயன்படுத்துவதால் மன அழுத்தம் அதிகரிக்கும். தயவுசெய்து இந்த தவறை மீண்டும் மீண்டும் எந்த அரசும் செய்யாதீர்கள். குறிப்பாக தொடக்கக்கல்வி ஆசிரியர்களை. பிற தற்காலிகமாக அரசு சார்ந்த பணிகளுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அணுகலாம். சரியாக செய்கிறார்களா என்பதை அந்தந்த அலுவலக உயர் அதிகாரிகள் கண்காணிக்கலாம்.
பல கிராமப்புற பள்ளிகல் ஒரு மாணவர்கள் மட்டுமே உள்ளார்கள் .அப்படி சுமார் மூவாயிரம் பள்ளிகள் உள்ளது . அவைகளை அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைத்து விட்டால் ஆசிரியர்கள் மிச்சமாவார்கள் மக்களின் வரி பணமும் வெட்டி செலவு ஆவது தடுக்கப்படும்
அரசியல்வாதிகள் பின்னால் படித்தவர்கள் அவ்வளவுபேர் வீணாக சுற்றுகிறார்கள். சினிமா நடிகர், நடிகைகள் பின் படித்தவர்கள் அவ்வளவுபேர் வீணாக சுற்றுகிறார்கள். அவர்களுக்கு இந்த ஆசிரியர் பணி கொடுக்கவேண்டும். அரசியல்வாதிகளும், நடிகர், நடிகைகளும் தங்கள் பின்னால் சுற்றும் படித்த இளைஞர்களுக்கு "முதலில் பசங்களுக்கு பாடம் கற்பிக்கும்பணியை செய். அதற்கு பிறகு நேரம் இருந்தால் எங்களுக்கு பணிவிடை செய்" என்று கூறவேண்டும்.
மேலும் செய்திகள்
நாளைய மின் தடை காலை 9 முதல் மாலை 4 மணி வரை
20 hour(s) ago
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
20 hour(s) ago
வேளாண் கூட்டுறவு சங்கங்கள் வரும் 7 முதல் வேலை நிறுத்தம்
20 hour(s) ago
வாகனங்கள் ஏலம்
20 hour(s) ago
போட்டிகளில் பதக்கம் வென்ற மாநகராட்சி பள்ளி மாணவர்கள்
20 hour(s) ago
உலக சாதனை படைத்தது கொங்குநாடு மருத்துவமனை
20 hour(s) ago
காரமடை ரங்கநாதர் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை விழா
20 hour(s) ago
புதுசா, பெருசா வந்தாச்சு கஜானா ஜூவல்லரி
20 hour(s) ago
சலானி ஜூவல்லரி மார்ட் கண்காட்சி
20 hour(s) ago
மாணவர்களுக்கு கஞ்சா விற்ற இரு வாலிபர்களுக்கு சிறை
20 hour(s) ago