மேலும் செய்திகள்
இன்று மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்
22-Apr-2025
பொள்ளாச்சி : பொள்ளாச்சி கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம், இன்று காலை, 11:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கிறது.பொள்ளாச்சி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில், கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மின்நுகர்வோர்கள் பங்கேற்று குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இத்தகவலை, செயற்பொறி யாளர் ராஜா தெரிவித்தார்.
22-Apr-2025