வாசகர்கள் கருத்துகள் ( 5 )
பொள்ளாச்சி வரை நீட்டிப்பதை பழனி வரை நீட்டித்தால் சிறப்பு. வருமானம் அதிகரிக்கும்ல. ரயில்வேயில் மலையாள லாபி அதிகம். தமிழ்நாட்டின் ரயில் நிலையங்களை கேரளா ரயில்வே கோட்டத்தில் வைத்திருப்பது ஒரு பச்சை அயோக்கியத்தனம். முதலில் தமிழ்நாட்டில் உள்ள பொள்ளாச்சி, ஆனைமலை ரோடு, மீனாட்சிபுரம் ஆகிய மூன்று ரயில் நிலையத்தை பாலக்காடு கோட்டத்திலிருந்து பிரித்து மதுரை அல்லது சேலம் கோட்டத்திற்கு மாற்ற தமிழக எம்.பிக்கள் குரலெழுப்ப வேண்டும். அது போல திருநெல்வேலிக்கு கீழே தமிழகத்தில் இருக்கும் தமிழ்நாட்டின் வருமானம் கொட்டும் நாகர்கோவில், கன்னியாகுமரி உட்பட அனைத்து ரயில்நிலையங்களையும் மதுரை கோட்டத்தில் கொண்டு வர வேண்டும். தமிழ்நாட்டின் எந்த ஒரு ரயில்நிலையமும் கேரளா மாநில ரயில்வே கோட்டத்தில் இருக்க கூடாது.
என்னதான் கேரளாக்காரன் உலகமகா திருட்டு பயல்களா இருந்தாலும், கேரளாவுக்கு என்னென்ன செய்யணுமோ செஞ்சிக்கிட்டே இருக்கிறார்கள், தெற்கு ரயில்வே முழுக்க கேரளாக்காரன் கண்ட்ரோலில்தான் இருக்கு... நம்ம திருட்டு மாடல் 60-வருஷமா ஒரு வைகை எஸ்பிரெஸ் ரயிலை தாண்டி இன்னும் சிந்திக்கவே இல்லை . . .
இரண்டு ரயில்களை எதிர் எதிர் திசையில் இயக்கினால் நல்லது, ஒரே ரயில் சென்று விட்டு அதே மீண்டும் திரும்பும் வகையில் இருப்பது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் .
அந்த 39 ம் வீணாய்ப்போனதால் தமிழகத்துக்கு வர வேண்டிய வசதிகள் அண்டை மாநிலங்களுக்கு சென்று விடும். அதாவது இரயில்வே வசதிகளை மேம்படுத்திவிட்டால் தனியார் போக்குவரத்து முடங்கிவிடும்.
தென்னக இரயில்வேயிலேயே சோம்பேறி டிவிசன் என்று ஒரு அவார்டு கொடுத்தால் .... முதல் பரிசு திருவனந்தபுரம் டிவிசனுக்குதான் ..... அவர்களுக்கு போட்டியே இல்லை ..... இந்த டிவிசனில் அதிகபட்ச வேகம் 90கி.மி தான் .... ரயில்களில் முன்பதிவு மற்றும் ஏ.சி. சேர் கார்களை அதிகப்படுத்த மாட்டார்கள் .... அன்-ரிசர்வ்டு பெட்டிகளில் சோதனை செய்ய வேண்டாம் .... திருச்சி-திருவனந்தபுரம்-குருவாயூர் இன்டெர்சிட்டி எக்ஸ்பிரஸ் ...திருச்சியிலிருந்து கிளம்பும்போது மட்டுமே சுத்தமாக இருக்கும் .... கேரளாவில் கிளீனிங் அறவே கிடையாது .... ஒரே ஒரு ஏ.சி பெட்டி தான் ... அதிகப்படுத்தினால் டிக்கெட் செக் செய்யவேண்டுமே .... ஒரு என்கொயரிக்கும் பதிலே அனுப்ப மாட்டார்கள் ....
மேலும் செய்திகள்
நாளைய மின் தடை காலை 9 முதல் மாலை 4 மணி வரை
16 hour(s) ago
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
16 hour(s) ago
வேளாண் கூட்டுறவு சங்கங்கள் வரும் 7 முதல் வேலை நிறுத்தம்
16 hour(s) ago
வாகனங்கள் ஏலம்
16 hour(s) ago
போட்டிகளில் பதக்கம் வென்ற மாநகராட்சி பள்ளி மாணவர்கள்
16 hour(s) ago
உலக சாதனை படைத்தது கொங்குநாடு மருத்துவமனை
16 hour(s) ago
காரமடை ரங்கநாதர் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை விழா
16 hour(s) ago
புதுசா, பெருசா வந்தாச்சு கஜானா ஜூவல்லரி
16 hour(s) ago
சலானி ஜூவல்லரி மார்ட் கண்காட்சி
16 hour(s) ago
மாணவர்களுக்கு கஞ்சா விற்ற இரு வாலிபர்களுக்கு சிறை
16 hour(s) ago