உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தங்கள் குறைகளை சொல்ல விவசாயிகளுக்கு அழைப்பு

தங்கள் குறைகளை சொல்ல விவசாயிகளுக்கு அழைப்பு

கோவை: கோவை கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைகேட்புக்கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நாளை நடக்கிறது. இது குறித்து, கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை:கோவை மாவட்டத்தில், விவசாயிகளின் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் செப்., மாதத்திற்கான உற்பத்திக்குழுக்கூட்டம், நாளை காலை 9:30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.இதைத்தொடர்ந்து காலை 10:30 மணிக்கு, விவசாயிகள் குறை கேட்புக்கூட்டமும், கலெக்டர் அலுவலகத்திலுள்ள மக்கள் குறைதீர்ப்புக்கூட்ட அரங்கில் நடக்கிறது. கோவை மாவட்ட விவசாயிகள் பங்கேற்க, கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ