உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போதை மாத்திரை விற்ற ஐந்து பேர் கைது

போதை மாத்திரை விற்ற ஐந்து பேர் கைது

கோவை: கோவை வெள்ளலுார் அருகே மதுவிலக்கு போலீசார் நடத்திய சோதனையில், அப்பகுதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்த வெள்ளலுாரை சேர்ந்த முகமது ரியாஸ், 27 முகமது நவாஸ்,30, சரவணன், 24, பிரசாந்த், 31 ஷேக் ஜியாவுதீன், 29 ஆகியோர் சிக்கினர். அவர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த, 280 போதைக்காக பயன்படுத்தப்படும் வலிநிவாரணி மாத்திரைகள், 130 கிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி