உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நாளை குறைதீர்க்கும் கூட்டம்

நாளை குறைதீர்க்கும் கூட்டம்

கோவை; சீரநாயக்கன்பாளையம் மின் வாரிய அலுவலகத்தில், நாளை (ஆக. 13) காலை, 11:00 மணிக்கு நடக்கும் குறைதீர்க்கும்கூட்டத்தில், மேற்பார்வை பொறியாளர் (வடக்கு) விஜயகவுரி பங்கேற்கிறார். ஒண்டிப்புதுார் மின் வாரிய அலுவலகத்தில், காலை, 11:00 மணிக்கு நடக்கும் கூட்டத்தில், மேற்பார்வை பொறியாளர் (மாநகர்) சதீஷ்குமார் பங்கேற்கிறார். இந்த மின் வாரிய அலுவலகங்களுக்கு உட்பட்ட மின் நுகர்வோர் கூட்டத்தில் பங்கேற்று, மின் வாரியம் தொடர்பான தங்கள் புகார்களை மக்கள் நேரில் தெரிவித்து பயனடையலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி