உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நகை திருடிய ஆசாமிக்கு 411 நாள் சிறை தண்டனை

நகை திருடிய ஆசாமிக்கு 411 நாள் சிறை தண்டனை

கோவை; ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள இலங்கை அகதி முகாமை சேர்ந்தவர் அப்துல் ரியாஷ்கான்,40; இவர், செல்வபுரம் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் புகுந்து, நகை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர் மீது, கோவை, ஜே.எம்:5, கோர்ட்டில், 2021, ஜூலை, 15 ல், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த மாஜிஸ்திரேட் வெர்ஜின் வெர்ஸ்டா, குற்றம்சாட்டப்பட்ட அப்துல் ரியாஷ்கானுக்கு, 411 நாள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ