உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

கோவை: அகில இந்திய வக்கீல் சங்கத்தின் கோவை மாவட்ட குழு சார்பில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரையில் நடந்த கல்வி நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக கவர்னர் ரவி, மாணவர்களிடம் ஜெய்ஸ்ரீராம் என்று மூன்று முறை சொல்ல செய்ததை கண்டித்தும், வக்ப் வாரிய சட்டதிருத்த மசோதாவை, மத்திய அரசு திரும்ப பெறக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை