வாசகர்கள் கருத்துகள் ( 31 )
driver செயல் தவறு . ஆனால் அவர் க்கு உரிய சம்பளமாக கொடுத்தால் அவர் ஏன் இதை செய்ய வேண்டும். தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் அதிக பணம் வசூல் செய்து கொடுப்பது இந்த டிரைவர் தானே.
2011 ஏப்ரல் க்கு பிறகு திமுக ஆட்சிக்கு வரமுடியவில்லை. 2021 இல் எவ்வளவு பொய் சொல்ல முடியுமா அவ்வளவு பொய் சொல்லி ஆட்சியை பிடித்து விட்டது. ஸ்டாலினுக்கு வயதாகி விட்டதாலும் இனி மீண்டும் ஒரு முறை ஆட்சி அமைக்க முடியுமா முடியாதா என்ற முடிவுக்கு வந்ததால் எல்லா துறையிலும் எவ்வளவு சுரண்ட முடியுமோ அவ்வளவு சுரண்டி கொள்ளலாம் என்று முடிவு செய்து அதன் படி நடப்பதால் அவர்களுக்கு மக்கள் பற்றிய கவலை இல்லை. அதனால் பிரச்சனை வரும் போது அதை மற்றவர்கள் மீது சொல்வதே வாடிக்கை ஆகி விட்டது. இன்னும் இருக்கும் ஒரு வருடத்திற்குள் தமிழ் நாட்டை விற்று விடவும் செய்வர். அதனால் திமுக இருக்கும் வரை விடியல் கிடையாது.
True
ஜூலை 16 அன்று தினமலரில் வெளிவந்த திருக்குறள் செய்தி. பழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர் கழிநல் குரவே தலை. குறள்எண்: 657 இப்படியும் ஒரு திருக்குறள் இருக்கிறது. பள்ளிக்கூடங்களில், கல்லூரிகளில் அவசியம் சொல்லிக்கொடுக்க வேண்டிய குறள். இதன் பொருள்: தவறான வழியில் செயல்படுவதால் கிடைக்கும் செல்வத்தை விட, நேர்மையாக செயல்படுவதால் கிடைக்கும் வறுமையே உயர்ந்தது. இந்த குறள் குழந்தைகளின் மனதில் ஆழப்பதிந்தால் பின்னாளில் தவறுகள் செய்வது பெருமளவு குறையும். வறுமையில் உழன்றாலும் பரவாயில்லை, ஊழல் செய்யக்கூடாது என்ற உயர்ந்த எண்ணம் வரும். பின்னாளில் தவறு செய்யும் வாய்ப்புகள் ஏற்படும் போதெல்லாம் இந்த குறள் அவர்களை தவறு செய்யவிடாமல் கவசமாக நின்று காக்கும். சமூகத்தில் நேர்மையும், ஒழுக்கமும், அமைதியும் நிலவும்.
Unnmaai
இந்த பழக்கம் ஆமினி பஸ் ஓட்டுநர்களிடம் நிறையவே உள்ளது சம்பாதிக்கும் ஆசையில் இப்படி செய்கிறார்கள் இதுக்கு என்ன காரணம் எல்லாம் நாம அதிகார குமபலின் சொல்லிக் கொடுத்தது தான் கோவிலில் சாமி பார்க்க தனி கட்டணம் அர்ச்சனைக்கு தனிக் கட்டணம் அவாளுக்கு தனியாக கவனித்தால் கடவுள் சிலை கிட்ட போய் பார்க்க அனுமதி ஆக எல்லாம் அதிகார கும்பலின் அர்ப்பணம் அப்புறம் ஏப்புடி நிறுத்தமுடியும் ஆசான் எந்த வழியோ மாணவனும் அந்த வழியே
இரண்டு ஆளும்கட்சி கவுன்சிலர்களை கட்டி வைத்து உண்மையை சொல்ல சொன்னால் நன்றாக இருக்கும்.
வள வளவென்று பேசிக்கொண்டிருக்கமால், வரும் சட்ட சபை தேர்தலில் தி மு க செய்யக்கூடிய வாக்காளர் லிஸ்டிலிருந்து பெயர்கள் நீக்கம் முதலிய தில்லு முல்லுகளை கண்டறிந்து அனைத்து தமிழ்நாட்டு நலம் விரும்பிகளும் ஒன்று சேர்ந்து இப்பொழுதிலிருந்து சரியான திட்டம் வகுத்து எச்சரிக்கையாக முன் நடவடிக்கைகள் எடுக்க முன்வரவேண்டும். திருட்டு தில்லுமுல்லு கட்சிகள் நீக்கப்பட்டால் தான் தமிழமும் மக்களும் முன்னேறுவார்கள். இல்லையெனில் அவர்கள் முன்னேறிக் கொண்டிருப்பார்கள், மக்களுக்கு பிசுக்கோத்து தான்.
இது சரியானது என்று சொல்லும் அறிவாளிகள் என்றாவது மக்களின் பணத்தைக்கொள்ளை அடிக்கும் ஊழல் வாதிதக்காளி நசுக்குமா?? வாழ்க ஊழல்
கரெக்ட் தி மு க இருக்கும் வரை தமிழ் Nadu உருப்படாது தி மு க வை ஒழிக்க வேண்டும் தமிழகத்தை விட்டு
இப்படியே புலம்பி சாகவேண்டியதுதான். வேற ஒன்னும் ஆகப்போறதில்லை.
பழனிச்சாமி இருக்கும் வரை திமுகவிற்கு கவலை இல்லை.
இதுதான் சட்டம் ஒழுங்கு. ரைட் திமுக சர்கார்
இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. இந்த செய்தி படிக்கும் மற்ற ஓட்டுணர்களும் இது போல செயலில் ஈடு பட யோசிப்பார்கள். சும்மாவா சொன்னாங்க" அடி உதை உதவரார்போல அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் என்று
மேலும் செய்திகள்
உயர்கல்வி எங்கே படிக்கலாம்... அறிய மாணவியர் களப்பயணம்
12 hour(s) ago
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்த கையெழுத்து இயக்கம்
12 hour(s) ago
டி.எம்.எஸ். ஜூவல்லரி சுந்தராபுரத்தில் துவக்கம்
12 hour(s) ago
மார்பக புற்றுநோய் சந்தேகமா நாளை ஆலோசனை நிகழ்ச்சி
12 hour(s) ago
விபத்தில்லா கோவை விழிப்புணர்வு முதல்வர் தலைமையில் உறுதிமொழி
12 hour(s) ago
மார்பக புற்றுநோய் சிகிச்சைக்கு ஜெம் பிரஸ்ட் சென்டர் துவக்கம்
12 hour(s) ago
இரண்டாம் பருவ புத்தகங்கள் மாணவர்களுக்கு குடுத்தாச்சு
12 hour(s) ago
சாதித்த தங்கங்களுக்கு தங்க நாணயம் பரிசு
12 hour(s) ago
முதல்வர் கோப்பை கோ-கோ சூப்பர் லீக் சுற்றில் 4 அணிகள்
12 hour(s) ago