மேலும் செய்திகள்
போக்சோவில் 17 வயது சிறுவன் கைது
28-Mar-2025
சூலுார்; வெள்ளானைப்பட்டியை சேர்ந்த 15 வயது சிறுவன், நீலம்பூர் அருகே அவிநாசி ரோட்டில் உள்ள உயரமான கட்டடத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஏறி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர், சூலூர் போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அங்கு சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரர்கள், அந்த சிறுவனை பாதுகாப்பாக மீட்டு, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.பெற்றோர் வந்து சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
28-Mar-2025