உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நினைவு நாள் அனுசரிப்பு

நினைவு நாள் அனுசரிப்பு

பொள்ளாச்சி; கோவை தெற்கு மாவட்ட காங்., கட்சி சார்பில், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராவின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்வில், காங்., மாவட்ட தலைவர் பகவதி தலைமை வகித்தார்.நகர காங்., தலைவர் செந்தில்குமார், மாநில வக்கீல் பிரிவு துணை தலைவர் ரவி மற்றும் நிர்வாகிகள், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராவின் உருவப்படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர். கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை