உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குறைதீர் முகாமில் மனு அளித்த மக்கள்

குறைதீர் முகாமில் மனு அளித்த மக்கள்

கோவை; கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்ப்புக்கூட்டத்தில், சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களில் சில: * உக்கடம் புல்லுக்காடு பகுதியிலுள்ள, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி கட்டடத்தில், மதரசா செயல்படுவதை கண்டித்து, பாரத்சேனா அமைப்பு நிர்வாகிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். * சாலையோர நடைபாதை வியாபாரிகளுக்கான ஐகோர்ட் தீர்ப்பை, மாநகராட்சி உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, கோயமுத்தார் மாவட்ட சாலையோர மற்றும் நடைபாதை வியாபாரிகள் நல சங்கத்தினர், மனு கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ