மேலும் செய்திகள்
முதியவர் இறப்பு முதியவர் இறப்பு
21-Aug-2025
கோவை: நீலகிரி மாவட்டம், கூடலுார், பகுதியை சேர்ந்தவர் விஜயன்,70; போக்சோ வழக்கில், தேவாலா போலீசாரால் கைது செய்யப்பட்ட இவர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
21-Aug-2025