வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பூசாரிப்பாளையம் வேடபட்டி ரோடு நன்றாக போடப்பட்டது. ஆனால், தற்சமயம் தண்ணீர் குழாய் பதிக்க சாலையை தோண்டி வேலை செய்து வருகிறார்கள். இந்த தண்ணீர் குழாய் பதிக்கும் வேலையை சாலை போடும் முன்பே பாத்திருந்தால் மக்களின் வரிப்பணம் இப்படி வீணாக செலவாகாது. அரசாங்க அதிகாரிகளின் திறமையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
மேலும் செய்திகள்
மாநகராட்சியில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம்
22-Apr-2025