உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பராமரிப்பு பணிக்காக ரயில்வே கேட் மூடல்

பராமரிப்பு பணிக்காக ரயில்வே கேட் மூடல்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி -- கிணத்துக்கடவு ரயில் பாதையில், குமரன் நகர் ரயில்வேகேட் அமைக்கப்பட்டுள்ளது.இந்த ரயில்வே கேட் பராமரிப்பு பணிக்காக, இன்று (4ம் தேதி) காலை, 10:00 மணி முதல் வரும், 6ம் தேதி இரவு, 10:00 மணி வரை மூடப்படுகிறது.இதற்கு மாற்றாக, பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு, வடுகபாளையம் - சி.டி.சி., மேடு வழித்தடத்தை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம், என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை