வாசகர்கள் கருத்துகள் ( 2 )
நல்ல முயற்சி. அதற்கு முன் விபத்தைக் குறைப்பதிற்கும் முயற்ச்சிக்க வேண்டும். பெரும்பாலானவர்கள் இடது புறத்தில் செல்வதை keep left என்பதை தவிர்த்து வலது ஓரத்திலும், சாலையின் நடுவிலும் செல்கிறார்கள். போக்குவரத்து நெரிசல் மிக்க இடங்களில் இதனால் ஒன்றும் பெரிதாக பிரச்சினை இல்லை. இதைத் தவிர்க்கவும் முடியாது. ஆனால், போக்குவரத்து நெரிசல் இல்லாத இடங்களிலும், நெடுஞ்சாலைகளிலும், புதிதாக அமைக்கப் பட்ட அவிநாசி சாலை மேம்பாலத்திலும் கூட இரு சக்கர வாகனங்களில் குடும்பத்துடனும், குழந்தைகளைனுடனும் அருகில் வரும் வாகனங்களின் வேகம் அறியாது நடுவில் செல்கிறார்கள். இவர்கள் செல்வதை பார்த்தால் நமக்கு பயமாக இருக்கிறது. விபத்தில்லா சாலைப் போக்குவரத்து பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்பது என் எண்ணம்
மிகவும் வருத்தமான விஷயம், அரசு இயந்திரம் விபத்து நடப்பதை தடுக்க முடியாது என்ற மனநிலைக்கு வந்துவிட்டது.